ஆதனவரி

கரைச்சி பிரதேசசபையின் ஆதனவரி அறவீடு 2019.07.01 முதல் இடம்பெற்று வருகின்றது. இது வர்த்தக ஆதனங்களிற்கு 8% ம் குடிமனைகளிற்கு 7% , 6% ம் எனும் வகையில் அறவிடப்படுகின்றது.  இச் செயற்பாடுகள் 07 வட்டாரங்களில் உள்ள 23 கிராம அலுவலர்பிரிவுகளில் இச் சேவை முன்னெடுக்கப்படுகின்றது.

வட்டார விபரங்கள் வருமாறு:-

  • திருவையாறு
  • கிளிநொச்சி நகரம்
  • கணேசபுரம்
  • உதயநகர்
  • கிருஸ்ணபுரம்
  • பாரதிபுரம்
  • கனகாம்பிகைக்குளம்