குறிக்கேள்
மக்கள்
பங்கேற்புடனான நல்லாளுகையுடன் எமது பிரதேச சபை இடப்பரப்புக்குள் வாழும் அனைத்து
மக்களுக்கும் பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் நவீன
தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி பொதுமக்கள் சுகாதாரம் பொதுப் பயன்பாட்டுச்
சேவைகள் பகிரங்கப் பொது வழிகள் என்பன தொடர்பான கருமங்கள் எல்லாவற்றினதும்
ஒழுங்குபடுத்துகையும் கட்டுப்பாடும் நிர்வாகமும்
அத்துடன் மக்களின் சௌகரியத்தையும் வசதியையும் சேமநலனையும் வாழ்வசதிகள்
எல்லாவற்றையும் பாதுகாத்தலும் மேம்படுத்தலுமாகும்.