2024 ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கிளி/ பாரதி மகா வித்தியாலய மாணவர்களுக்கு இலவச நூலக அங்கத்துவம் வழங்கும் நிகழ்வு 25.09.2024 அன்று காலைப் பிரார்த்தனையின் போது அதிபர் திரு.ஸ்ரீதரன் தலைமையில் கரைச்சி பிரதேச சபை பொதுநூலகஉத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.