தனியார் பாதுகாப்பு சேவை கேள்விகோரல் – 2025

தனியார் பாதுகாப்பு சேவை பெற்றுக்கொள்ளல் தொடர்பான கேள்விகோரல்

1.கேள்விப்பத்திரம் வழங்கும் திகதி:- 10.12.2024 – 23.12.2024 வரை மு.ப. 9.00- பி.ப. 1.00 மணி வரை

2.கேள்விப்பத்திரம் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி:- 24.12.2024 செவ்வாய் கிழமை மு.ப.11.00 மணி வரை

3..கேள்விப்பத்திரம் திறக்கப்படும் திகதி:- 24.12.2024 செவ்வாய் கிழமை மு.ப.11.00 மணி வரை

4.கேள்விப்பத்திரம் திறக்கப்படும் இடம்:- கரைச்சி பிரசே சபை தலைமை அலுவலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *