2023ம் ஆண்டிற்கான கணக்கறிக்கையிடல் சான்றிதழ் பெறல்

2024.12.02 ம் திகதி 2023ம் ஆண்டிற்கான கணக்கறிக்கையிடல் சான்றிதழ் மட்ட தரங்கணிப்பு பெற்றமைக்காக (Certificate of compliance) சான்றிதழ் எமது சபை பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வு கொழும்பு பண்டார நாயக்கா ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் அடைவினைப் பெறுவதற்கு பங்காற்றிய அனைத்து அலுவலகர்களுக்கும் எமது சபை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *