2025 ம் வருடத்திற்கான முதல் நாள் கடமைகளை அரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு சபையின் செயலாளர் திரு செ.செல்வகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 8.30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
உத்தியோகத்தர்கள் அனைவரும் தூய்மையான இலங்கை (clean Srilanka) திட்டத்துடன் இணைக்கப்பட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.