பண்பாட்டுப் பெருவிழா 2022 – 10.10.2022

குறித்த நிகழ்வானது தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் முகமாக கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் நிதி உதவியுடன் இந் நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக எமது மாவட்டத்தின்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார் இலங்கையில் உள்ள அனைத்து பாகங்களிலும் தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மூலமாக பற்பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *