முன்பள்ளி சிறார்களிற்கான சத்துமா வழங்கும் செயற்றிட்டம். 02.05.2023

எமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட முன்பள்ளி சிறார்களிற்கான சத்துமா வழங்கும் செயற்றிட்டம் இத் திட்டமானது டுனுளுP இன் Pவு2 நிதி ஏற்பாட்டில் (6 மில்லியன); மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இத் திட்டத்தின் பிரதான நோக்கம் முன்பள்ளி சிறார்களின் போசாக்குமட்டத்தினை உயர்த்துவதனூடாக சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்திக்கொடுத்தல் அந்த வகையில் எமது பிரதேசத்தில் இருந்து தொரிவுசெய்யப்பட்ட 72 பாடசாலைகளில் 1667 மாணவர்களுக்கான 3மாதகாலத்திற்குரிய சத்துணவு வழங்கப்பட்டது. அந்த வகையில் மே மாதம் இரண்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சத்துமா வழங்கும் செயற்றிட்டம்; ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதியுடன்; நிறைவு பெற்றது. இந்த செயற்றிட்டத்pற்காக ஒருங்கிணைந்து செயற்படுவாற்காக 19 சனசமூக நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றினூடாக இத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது.